2025 மே 21, புதன்கிழமை

குடைசாய்ந்தது…

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்த லொறியொன்று, தன்னாமுனைப் பகுதியில் இன்று (10) அதிகாலை 3 மணியளவில் குடைசாய்ந்ததில், அதன் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென, ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .