2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குடைசாய்ந்தது…

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு மண் ஏற்றிச் சென்ற டிப்பரொன்று, இன்று (16) அதிகாலை 1.30 மணியளவில்  பாதையை விட்டுவிலகி குடைசாய்ந்தது.

இவ்விபத்து, மூதூர், இறால் குழிக்கும் உப்பாறுக்கும் இடைப்பட்ட ஏ 15 மட்டக்களப்பு -  திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், சாரதிக்கு ஆபத்து எதுவும் இல்லையென அறியவருகிறது.

(படப்பிடிப்பு: எஸ்.எல்.நௌபர், தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X