2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவு தினம்

Mayu   / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மூதூர் - குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்றுடன் (11) 28 ஆண்டுகள் ஆகின்றன.

இவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உயிர் நீத்த உறவுகளினால் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X