2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனில் வசிக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இலங்கைப் பிரஜைகளை, கடந்த 17ஆம் திகதியன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. (பட உதவி: ஜனாதிபதி செயலகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X