2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சந்தித்தபோது...

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்   ஆகியோர் VGP நிறுவனத்தின் தலைவர் V.G.சந்தோஷம் அவர்களைச் சந்தித்து, தமிழ் கலாச்சாரம்,திருக்குறள்  புத்தங்கள்  மற்றும்  அதன் நற்கருத்துக்களை  இலங்கையில் மேலும்  பரப்புவதற்கு அவர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

திருக்குறளின் நற்கருத்துக்களை  பரப்புவும், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .