2024 மே 08, புதன்கிழமை

சமஷ்டி தொடர்பான தெளிவூட்டல்

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் , பு.கஜிந்தன்

 வடக்கு கிழக்கு தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் பூங்காவில் புதன்கிழமை (08)  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , வடக்கு கிழக்கு மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள், தொழில் சங்கப்  பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X