2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சர்வதேச மனக்கணித போட்டிக்கு மன்னார் மாணவர்கள் தகுதி

Mayu   / 2023 நவம்பர் 29 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மலேசியாவின் கோலாலம்பூரில் டிசெம்பர் 3 திகதி நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus )  கலந்து கொள்வதற்காக மன்னார்  மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.

இப்போட்டியில் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X