2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சாரணர் ஜம்போரி...

Mayu   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை, ​புதன்கிழமை (21)   ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும்  ஏனைய 28  நாடுகளைச் சேர்ந்த 11,500 சாரணர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் நடைபெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X