2025 மே 17, சனிக்கிழமை

சிறையிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், நாளை (20) நடைபெறவுள்ள 9 நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்கு நீதிமன்ற அனுமதியுடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்புச் சிறைச் சாலையிலிருந்து இன்று (19) சிறைச்சாலை அதிகாரிகளால், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

(படங்கள் - கே.எல்.ரி.யுதாஜித், வ.சக்தி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .