2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சுதந்திர தினத்தை ஒட்டிய சிரமதானம்

Editorial   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடற்கரை பகுதியை வெள்ளிக்கிழமை  (2) சுத்தம் செய்தனர்.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையிலான பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் "பிளாஸ்டிக் அற்ற வெள்ளிக்கிழமை" ( Plastic free Friday) எனும் தொனிப்பொருளில் கடலோர சுத்தத்தை மேற்கொண்டனர்.

சிரமதானத்தில் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் பங்கு பற்றினர்.

இவ்வேலைத்திட்டத்தை இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை மேற்கொண்டு இருந்தார்கள்.

 இதனால் கடலோரத்தின் பெரிய பகுதிகள்  பிளாஸ்டிக் அற்ற பிரதேசமாக துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 வி.ரி. சகாதேவராஜா

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X