Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 09 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உட்துறைமுகக் கடற்பரப்பில் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் 12 டொல்பின் வகை மீன்கள் உயிரிழந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம் மீன்களைப் பிடிந்த குற்றச்சாட்டில், 9 மீனவர்களைக் கைதுசெய்துள்ள திருகோணமலை உட்துறைமுகப் பொலிஸார், சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025