2025 மே 24, சனிக்கிழமை

டொல்பின்கள் கைப்பற்று…

Princiya Dixci   / 2017 மார்ச் 09 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உட்துறைமுகக் கடற்பரப்பில் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் 12 டொல்பின் வகை மீன்கள் உயிரிழந்த நிலையில், நேற்று மா​லை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம் மீன்களைப் பிடிந்த குற்றச்சாட்டில், 9 மீனவர்களைக் கைதுசெய்துள்ள திருகோணமலை உட்துறைமுகப் பொலிஸார், சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X