2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

திடீர் அனர்த்தம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரில் நேற்று திங்கட்கிழமை (15) மாலை 03 மணியளவில் வீசிய திடீர் மினி சூறாவளியினாலும் பெய்த பலத்த மழையினாலும் சுமார் 35 வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அள்ளுண்டுள்ளதுடன், பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புத்தளம் மக்கள்புரம், முள்ளிபுரம், வாஹித் பள்ளி வீதி, வெட்டாளை,  கூபா நகர் மற்றும் இல்யாஸ் தோட்ட கிராமம் என்பன இந்த திடீர் அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. (படங்கள்: முஹம்மது முஸப்பிர், எம்.யூ.எம். சனூன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X