2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச்சூடு...

Princiya Dixci   / 2016 ஜூன் 23 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால், சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளை இலக்குவைத்து ஹய்பிரிட் வாகனமொன்றில் வந்தவர்களால் இன்று வியாழக்கிழமை (23) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .