2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தம்புள்ளையில் இயல்புநிலை...

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச்சட்டம் இன்று (20) காலை தளர்த்தப்பட்டதன் பின்னர், தம்புள்ளை நகர்  இயல்புநிலைக்கு திரும்பியது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டிருந்ததால், பிரதான நகரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(காஞ்சன குமார ஆரியதாஸ)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X