Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்குச்சட்டம் இன்று (20) காலை தளர்த்தப்பட்டதன் பின்னர், தம்புள்ளை நகர் இயல்புநிலைக்கு திரும்பியது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டிருந்ததால், பிரதான நகரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(காஞ்சன குமார ஆரியதாஸ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025