2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

தளபாட விற்பனை நிலையத்தில் தீ...

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பூண்டுலோயா நகரில் அமைந்துள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தின் மூன்றாம் மாடியிலேயே தீ பரவியுள்ளதுள்ளது.

நுவரெலியா, தீயணைப்பு பிரிவினருடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X