2025 மே 17, சனிக்கிழமை

திருவள்ளுவர் சிலை திறப்பு…

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு உன்னிச்சைக் கிராமத்தில், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் சண்முகநாதன் குகநாதனின் முயற்சியில், திருவள்ளுவர் சிலை, இன்று (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கலந்துகொண்டார்.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .