2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறந்து வைப்பு..

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் (26) திறந்து வைக்கப்பட்டது.

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பிரசன்ன சோலங்கஆரச்சியின் வழிகாட்டலில் கொடிகாவத்தை சந்தியில் இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .