2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா…

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அழகிய சப்ரகமுவ” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாண சபையால், 125 மில்லியன் ரூபாய் செலவில் எஹெலியகொட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மாடி கட்டடத்தின் 120 படுக்கைகள் கொண்ட வாட்டுத்தொகுதி எஹெலியகொட பிரதேசத்தின் இரண்டு கொடையாளர்களால், 65 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .