2025 ஜூலை 26, சனிக்கிழமை

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்...

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப்பகுதிகளில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில்,இன்று (30) ஆரம்பமானது.

சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில்  இடம்பெற்றது.( படப்பிடப்பு - மு.இராமசந்திரன் )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X