2025 மே 31, சனிக்கிழமை

நீரைத் தேடி...

Gavitha   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக, யானைகள் தங்களுடைய தாகத்தை தனித்துக்கொள்வதற்காக நீர் உள்ள பிரதேசத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கின்றன.

அந்த வகையில், கொழும்பு-திருகோணமலை பிரதான வீதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுவதை படங்களில் காணலாம்.  (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .