2025 மே 30, வெள்ளிக்கிழமை

நிவாரணங்கள் கையளிப்பு...

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டு பாடசாலை மற்றும் மத்திய நிலையங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று வெள்ளிக்கிழமை (20) நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார். (படப்பிடிப்பு: சிவாணி ஸ்ரீ)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X