Janu / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
யேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு ஹால்பே புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நள்ளிரவு ஆராதனை நடைபெற்றது. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆராதனைகளை நடத்தினார். இந்நிலையில், நத்தார் தினமான தினமான திங்கட்கிழமை (25) நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.




மன்னார்
றொஸரியன் லெம்பேர்ட்


நீர்கொழும்பு
எம்.இஸட். ஷாஜஹான்


மூதூர்
தீஷான் அஹமட்


ஹட்டன்
ரஞ்சித் ராஜபக்ஷ எஸ்.கணேசன்


மட்டக்களப்பு
வா.கிருஸ்ணா , வ.சக்தி


அம்பாறை
வி. சுகிர்தகுமார்


யாழ்ப்பாணம்
எஸ் தில்லைநாதன்


21 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
07 May 2026