2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிகழ்வு…

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா  மகறூ முன் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்வு,  தி/ கிண்ணியா அலிஹார் மகா வித்தியாலயத்தில் நேற்று (28)   நடை பெற்றது. இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய  பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர்   எம்.என்.எம்.சமீம் கலந்து  கொண்டார். (படப்பிடிப்பு-ஏ.எம்.ஏ.பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X