Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில், அதன் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில், இன்று (14) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு, ஈகைச்சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர்.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025