2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நியமனம்...

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக திருமதி. டபிள்யூ.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடமிருந்து, நியமனக் கடிதத்தை, இன்று (01) முற்பகல் அவர் பெற்றுக்கொண்டார்.

திருமதி. டபிள்யூ.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், இதற்கு முன்னர் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X