2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிவாரணம்...

Freelancer   / 2021 ஜூன் 19 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும், சிறுவர்களுக்கான பால்மா பக்கெற்றுகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) இடம் பெற்றது.

M

அட்டாளைச்சேனை

கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வீடு தேடிச் சென்று வழங்கி வைக்கும் நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபின் வழிகாட்டலிலும், பங்களிப்பிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பைஷல் இஸ்மாயில் 

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .