2025 மே 19, திங்கட்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2018 ஜூன் 24 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் “நீதியரசர் பேசுகிறார்” எனும் நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (24) நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொண்டு, மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். (படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X