2025 மே 30, வெள்ளிக்கிழமை

பாலுடன் கவிழ்ந்த பவுசர்...

Sudharshini   / 2016 மே 21 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ , மு.இராமசந்திரன்

நுவரெலியாவிலிருந்து  கொட்டகலைக்கு பால் ஏற்றிவந்த பவுசர் ஒன்று,  நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குருக்கு பாதையில் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று  (21) அதிகாலை 1 மணியளவில் 8,000 லீட்டர் பாலுடன் கொட்டகலை நோக்கி சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பவுசரில் ஏற்பட்ட இயந்திரகோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதென  நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X