2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம்

S. Shivany   / 2021 ஜனவரி 24 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக பாடசாலைகள் நாளை (25) திறக்கப்படவுள்ளதால், முன்னாயத்த நடவடிக்கையாக, களுத்துறை மாவட்டத்தின் பேருவளை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இன்று(24) கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டது.   (படங்கள்-துசித குமார)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X