2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாதை சேவை ஆரம்பம்…

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான போக்குவரத்து இழுவைப் பாதை, இன்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

திருகோணமலை ரொட்டரிக் கழகத்தின் 11 இலட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உதவி அரசாங்க அதிபர் என்.பிரதிபன், வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன், வெருகல் பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவர் குகதாஸன்,  ரொட்டரிக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர். 

(படங்கள்: தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X