2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதமருடன் சந்திப்பு...

Editorial   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும்  இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, அலரிமாளிகையில் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியா-இலங்கை கூட்டாண்மையை மேலும் ஒருங்கிணைப்பது குறித்து ஒரு பயனுள்ள விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய டுவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X