Editorial / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எமிரேட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ380 ரக விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் பாரிய இடவசதியில் தரித்து நிற்கக் கூடிய வகையில் மிகப்பெரிய விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் இன்றைய தினம் தரையிறங்கிய எமிரேட்ஸ் ஏ380 ரக விமானத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.






15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago