2024 மே 03, வெள்ளிக்கிழமை

பொதுப் பொறுப்புக்களை குறையின்றி நிறைவேற்ற ஒன்றிணைவோம்

Mayu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது நாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள பொதுப்பொறுப்புக்களை குறையின்றி நிறைவேற்ற ஒன்றிணைவோம் என புது வருட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .