2025 மே 17, சனிக்கிழமை

பொருள்கள் கொள்வனவில் ஆர்வம்...

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

08 நாள்களாக அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம், இன்று (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்ய சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.


(படங்கள் - ரீ.எல்.ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .