2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுக்கு எதிராக எழுச்சி ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மணல் குன்று  மஸ்ஜிதுல்  சலாம்  நிர்வாகத்தின்  கீழ்  இயங்கும்  சலாம்  போதைப்பொருள் எதிர்ப்பு  குழுவினரின்  ஏற்பாட்டில்  வெள்ளிக்கிழமை (26)  ஜும்ஆ தொழுகையை அடுத்து  போதைப் பொருளுக்கு  எதிரான பாரிய எழுச்சி  ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றது.

எம்.யூ.எம்.சனூன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X