2025 மே 17, சனிக்கிழமை

போதையற்ற வாழ்வுக்கு…

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, குருநகர் புனித யாகப்பர் தேவாலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.  

(படப்பிடிப்பு - என்.ராஜ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .