2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

மகனுக்காக...

Kogilavani   / 2016 மார்ச் 09 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகியிருந்தார். இதன்போது, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேசிய ஆடைக்கு மேலாக, சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிறத்திலான அங்கியை  நேற்றும் அணிந்த நிலையில் நீதிமன்றுக்கு வருகை தந்ததை குறிப்பிடத்தக்கது.(குஷான்பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X