2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மர நடுகைத் திட்டம்

Editorial   / 2018 ஜூன் 05 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வட மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையுடன் இணைந்து நடாத்திய மர நடுகைத் திட்டம், யாழில் இன்று (05) நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சிலர் ச.பாலச்சந்திரன் கலந்துகொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X