2025 மே 31, சனிக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்...

Thipaan   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ எலிபட மேற்பிரிவு தோட்ட, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம், இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

இன்றய தினம் இடம்பெற்ற மஹா கும்பாபிஷேத்தில், பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு, அம்பாளின் அருளை பெற்றுகொண்டனர்.

மஹா மகாகும்பாபிஷேகத்தின் பின்னர் விஷேடபூஜைகள் இடம் பெற்றதையடுத்து, பக்த அடியார்களுக்கான அன்னதானமும் வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.சதீஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .