2025 மே 23, வெள்ளிக்கிழமை

மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்…

Editorial   / 2017 ஜூன் 17 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது.

நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X