Editorial / 2021 மே 17 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனாத் தொற்றுப்பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லையென உவே சமதன்னே தேரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயளாளர் தம்மிக முனசிங்க ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர்.
படங்கள்- பிரதீப் தில்ருக்ஷன



7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026