Editorial / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெக்கெய்சர் மைதானத்தை வழங்கக் கோரி, திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்டது.
பல விளையாட்டுக்கழக இளைஞர் - யுவதிகள் இதில் கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்தை, கழகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அரசு புனரமைக்கவென ஆரம்பித்து பல ஆண்டுகள் சென்ற போதும் இன்னும் குறித்த மைதானம் கழகங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இளைஞர் - யுவதிகள் சிரமப்படுவதாகக் கோஷமிட்டனர்.
(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


17 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago