2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ராஜ்குமாரிக்கு நீதி கோரி கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்

Janu   / 2023 ஜூன் 01 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

பதுளையில் இருந்து கொழும்பில் நடிகை சுதர்மா நித்திகுமாரியின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெளிக்கடை பொலிஸ்  நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார்.

இவரின் மரணம் மர்மமானது,நியாயமற்றது ஆக இந்த இளம் தாயின் நியாயமற்ற மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக அபிவிருத்தி நிறுவகத்தின்  கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட  உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகா மற்றும் ஜெ.கிருஷாந்தி ஆகியோரால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .