2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரயில் நிலையங்களில் வெறிச்சோட்டம்…

Editorial   / 2023 மே 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத நிலைய அதிபர்களின்  பணி பகிஸ்கரிப்பு காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.

தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு  மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு மூன்று சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இருசேவைகளும்  இடம் பெற்று வந்தன. தற்போதைய வேலை நிறுத்தத்தினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.(ரீ.எல்.ஜவ்பர்கான்)

ஹட்டன் ரயில் நிலையத்தில்...

ரஞ்சித் ராஜபக்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .