2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் 27 பேர் காயம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவங்ச

பண்டாரவளையிலிருந்துஇ சப்ரகமுவை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று ஹப்புத்தளையில் வைத்து கன்டர்ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 மாணவிகள் உட்பட 27 பேர்  தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .