Princiya Dixci / 2016 மே 01 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மரமொன்றின் வேர், 66 உயிர்களை காத்த சம்பவமொன்று பதுளை- மஹியங்கனை வீதியில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாசென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ்ஸே, விபத்துக்குள்ளாகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாயப்பார்த்தது. எனினும், பாரியமரமொன்றின் வேரில் சிக்கியதால், விபத்து தவர்க்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். (படங்கள்: பாலித ஆரியவன்ச)



4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago