Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், மஹவெவ, புஹூல்ஹேன பிரதேச மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு ஒன்றை, நவகத்தேகம வனஜீவராசிகள் அதிகாரிகள் பிடித்து தப்போவ வனத்தில் விடுவித்துள்ளனர்.
குறித்த குரங்கானது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகளைக் கடித்துள்ளதோடு, வீதியில் செல்லும் பெண்களையும்; கடித்துள்ளமையால், இப்பகுதி மக்கள் வெளியே சென்று வருவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், நவகத்தேகம வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் குறித்த குரங்கைப் பிடித்து தப்போவ வனத்தில் விடுவித்துள்ளனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரிங்கர ஜயசிங்க)
39 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago