2025 மே 15, வியாழக்கிழமை

வலுக்கும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேதீஸ், ஷங்கீதன், ரமேஸ், சந்ரு, என்.ஆராச்சி

ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி, நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று(1) நுவரெலியா மற்றும் கேகாலை நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .