2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாழ்த்துகளைத் தெரிவித்தார் மைத்திரி...

Editorial   / 2019 மே 31 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 15ஆவது பிரதமராக தெரிவான, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார். இதன்போது, ஜனாதிபதித் தலைமையில் சென்றிருந்தக் குழுவினரும் பங்கேற்றனர்.

பதவியேற்று விழா,  இந்தியா ராஷ்டரபதி பவனில் நேற்று (30)மாலை இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X