2025 மே 19, திங்கட்கிழமை

விசேட விளக்குப் பூஜை...

Editorial   / 2018 மே 20 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூர்ந்து தேசிய இராணுவ தின நிகழ்வுடன் இணைந்ததாக, இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விளக்குப் பூஜை நேற்று (19) இரவு வரலாற்று சிறப்புமிக்க களனிய ரஜமகா விகாரையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X